யாழில் பாணின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது!

பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா விலை உயர்த்தப்படாத நிலையில் வெதுப்பக உரிமையாளர்கள் பாணின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பாக உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குணரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அது தொடர்ச்சியாக வழங்கப்படும். விலையில் எந்த … Continue reading யாழில் பாணின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது!